» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விடுதி உரிமையாளர் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:22:23 AM (IST)
தூத்துக்குடியில் தனியார் விடுதிக்குள் நுழைந்து உரிமையாளர் உள்பட 2 பேரை வெட்டிய சம்பவம் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி, போல்பேட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர், எட்டயபுரம் சாலையில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இதில், துப்புரவுப் பணியாளராக லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பார்வதி பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் பார்வதியின் மகன் செல்வம், மற்றும் அவரது நண்பரும் விடுதிக்கு வந்துள்ளனர்.
மேலும், முருகானந்தம் மற்றும் பார்வதியிடம் தகராறு செய்ததோடு, அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம், பார்வதி ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:22:37 PM (IST)


