» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவிலில் இரத்த தான முகாம்!
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:45:14 AM (IST)

சங்கரன்கோவிலில் எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் வங்கி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ரத்ததானம் வழங்கினர் முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சுரேஷ், ஊழியர்கள் லட்சுமி, பிரகாஷ், ஜெயஷிபா ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
