» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவிலில் இரத்த தான முகாம்!
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:45:14 AM (IST)

சங்கரன்கோவிலில் எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் வங்கி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ரத்ததானம் வழங்கினர் முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சுரேஷ், ஊழியர்கள் லட்சுமி, பிரகாஷ், ஜெயஷிபா ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
