» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவிலில் இரத்த தான முகாம்!
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:45:14 AM (IST)
சங்கரன்கோவிலில் எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள எச்.டி.எஃப்சி., வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் வங்கி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ரத்ததானம் வழங்கினர் முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சுரேஷ், ஊழியர்கள் லட்சுமி, பிரகாஷ், ஜெயஷிபா ஆகியோர் செய்திருந்தனர்.