» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அல் மஜீத் அறக்கட்டளை சார்பாக குடியரசு தின விழா

வெள்ளி 26, ஜனவரி 2024 12:08:21 PM (IST)



சங்கரன்கோவிலில் அல் மஜீத் அறக்கட்டளை சார்பாக, நாட்டின் 75ஆவது குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் அறக்கட்டளை துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா, செயலாளர் ஹசன் இப்ராஹிம், துணைச் செயலாளர் சங்கை சேக் , இணை பொருளாளர் சுரேஷ், மருத்துவ சேவை பிரிவு மைதீன் மற்றும் முன்னாள் தலைவர் தக்கரை பீரப்பா, காஜாமைதீன், முன்னாள் செயலாளர் ராஜா குட்டி மற்றும் முகமது முபின்,ஆர்கே ரியாஸ், அல் மஜீத் அறக்கட்டளைக்கு உறுதுணையாக இருக்கும் வி.எம்.ஆர் செய்யது அலி, சல்லை சேட், நிஜாம், ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory