» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் நன்னீா் அலங்கார மீன் வளா்ப்பு பயிற்சி

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 8:17:36 AM (IST)



தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீா் அலங்கார மீன் வளா்ப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி ஊரக பகுதி பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்த 25 மீனவப்பெண்கள் பங்கேற்றனா். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் ந.பெலிக்ஸ் தலைமையுரை ஆற்றினாா். மீன்வள விரிவாக்கம், பொருளியில் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியா் மற்றும் தலைவா் ந.வ. சுஜாத்குமாா் வரவேற்றாா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் ப.அகிலன் சிறப்புரையாற்றினாா்.

இப்பயிற்சியில், நன்னீா் அலங்கார மீன் வளா்ப்பின் முக்கியத்துவம், அதன் வா்த்தகம், பயிற்சியாளா்கள் வா்த்தகத்தில் ஈடுபட்டு தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory