» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : அணைகளின் நீர்மட்டம் குறைகிறது!!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:12:41 AM (IST)



குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

குமரி மாவட்டம் முழுவதுமாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு அணைகளில் தண்ணீரின் இருப்பு அளவு குறைந்து கொண்டே வருகிறது. 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46 அடியாகவும் குறைந்துள்ளது. 18 அடி கொண்ட சிற்றார் 1, 2 அணைகளின் நீர்மட்டம் 9 அடியாகவும் குறைந்துள்ளது.


மக்கள் கருத்து

முட்டாள்மே 1, 2024 - 07:03:44 AM | Posted IP 162.1*****

மேற்கு தொடர்ச்சி மலையை இடித்தால் அப்படிதான் இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory