» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெற்கு தாமரைக்குளத்தில் நவீன மறுநில அளவை பணி நாளை தொடக்கம்: ஆட்சியர் தகவல் !
செவ்வாய் 25, மார்ச் 2025 10:07:13 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட மறுநிலஅளவை திட்டப்பணியில் DGPS கருவிகளை கொண்டு தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில் நவீன மறுநிலஅளவை பணியானது 26.06.2023 முதல் 31.10.2023 வரை நடைபெற்று முடிவுற்றுள்ளது.

தற்போது தெற்கு தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த நிலவுடைமையாளர்கள் 9 (2) நோட்டீஸ் கிடைக்கப்பெற வில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மறுநில அளவை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்படி 9(2) நோட்டீஸில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் அதனை நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆய்வாளர், மறு நிலஅளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில் முகவரியில் மனு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
