» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் : ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 12:32:22 PM (IST)

நாகர்கோவிலில் ரயில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படைபோலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண் மீது நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 5, ஜூன் 2025 5:34:17 PM (IST)

மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 5, ஜூன் 2025 5:26:54 PM (IST)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 5, ஜூன் 2025 4:56:29 PM (IST)

டி.சி.டபிள்யூ சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா : இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு!
வியாழன் 5, ஜூன் 2025 4:27:19 PM (IST)

பேருந்து நிலையம், நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகள் : அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:59:38 PM (IST)

மாணவர்கள் இருவரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி!
வியாழன் 5, ஜூன் 2025 11:50:04 AM (IST)
