» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து : வைக்கோல் படப்பு எரிந்து சேதம்
திங்கள் 7, ஜூலை 2025 3:12:12 PM (IST)

தூத்துக்குடியில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து ஏற்பட்டு வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியில் கோசண்டு மகன் செல்லத்தேவர் என்பவர் இறந்த வீட்டில் அடக்கத்திற்காக இறுதி ஊர்வலம் செல்லும் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி காற்றில் பறந்து அருகில் இருந்த அங்குசாமி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் வைக்கோல் படப்பு தவிர வேறெந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: மாணவர்கள் 2 பேர் பலி!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:32:48 AM (IST)
