» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொண்டர் படையை விஜய் உருவாக்க வேண்டும் : துரை வைகோ எம்.பி. பேட்டி
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 8:30:36 AM (IST)
திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் உள்ளது போல தொண்டர் படை என்ற அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என்று மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.

மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க முடியும். இப்பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திமுக, மதிமுகவில் உள்ளது போல, கட்சிக்காரர்களைக் கொண்டு வருங்காலங்களில் தொண்டர் படையை விஜய் உருவாக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)
