» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள்: வைகோ
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 4:28:07 PM (IST)
கரூர் சம்பவத்தில் தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள். முதல்-அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

தவெகவினர் திட்டமிட்டு தமிழ்நாடு அரசு மீது தாக்குதலை தொடுக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிபிஐ வந்தால் மட்டும் நடுநிலையான தீர்ப்பை கொடுத்து விடுவார்களா? எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)
