» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவிக நகர் சக்திபீடத்தில் நவராத்திரி விழா : கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!

வியாழன் 2, அக்டோபர் 2025 12:00:34 PM (IST)



தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா 10ஆம் நாளில் கல்கத்தா காளி அலங்காரத்தில் அமமன் காட்சியளித்தார்.

தூத்துக்குடி திருவிக நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி நவராத்திரி விழா கடந்த செப்.23ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் நவராத்திரி விழா 10வது நாளான இன்று கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory