» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கராத்தே போட்டி: ஆழ்வார்திருகரி அணியினர் அபாரம்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 11:46:34 AM (IST)

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே டு பாய் இந்தியா சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு ஆழ்வார்திருநகரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 60 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 13 பேர் முதல் பரிசும் 23 பேர் இரண்டாவது பரிசும் 13 பேர் மூன்றாவது பரிசும் என மொத்தம் 49 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் திமுக நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக 17 வெற்றிகள்: புதிய உலக சாதனை படைத்தது இந்தியா!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:13:45 AM (IST)

டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:08:40 AM (IST)

ரஞ்சி டிராபி: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜம்மு-காஷ்மீர் வரலாற்று சாதனை!
புதன் 18, பிப்ரவரி 2026 5:08:29 PM (IST)

டி20 உலகக் கோப்பை: லீக் சுற்றிலேயே வெளியேறிய ஆஸ்திரேலியா!
புதன் 18, பிப்ரவரி 2026 10:40:25 AM (IST)

யுவ்ராஜ் சம்ரா சதம் வீண்: கனடா அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:38:33 PM (IST)

நிசாங்கா அபார சதம்: சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை; ஆஸிக்கு சிக்கல்!!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:50:24 AM (IST)

