» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கராத்தே போட்டி: ஆழ்வார்திருகரி அணியினர் அபாரம்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 11:46:34 AM (IST)

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே டு பாய் இந்தியா சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு ஆழ்வார்திருநகரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 60 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 13 பேர் முதல் பரிசும் 23 பேர் இரண்டாவது பரிசும் 13 பேர் மூன்றாவது பரிசும் என மொத்தம் 49 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் திமுக நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 கிரிக்கெட் தரவரிசை: ரவி பிஷ்னோய் முதலிடம்
வியாழன் 7, டிசம்பர் 2023 10:31:28 AM (IST)

விஜய் ஹசாரே தொடர்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!
புதன் 6, டிசம்பர் 2023 10:31:46 AM (IST)

இந்தியா டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்திற்கு உண்மையான சவால்: மெக்குல்லம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:34:56 PM (IST)

கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!
திங்கள் 4, டிசம்பர் 2023 11:14:11 AM (IST)

முதன்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
சனி 2, டிசம்பர் 2023 4:31:06 PM (IST)

இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!
சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)
