» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

வெள்ளி 24, நவம்பர் 2023 5:10:07 PM (IST)

அமெரிக்காவில் இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். ஆதித்யா என்ற இவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த சில நாட்கள் பின்னரே இந்த கொலை வெளியே தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory