» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

தடைகளை மீறியதற்காக லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது.
இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘அமெரிக்காவின் தடைகளை மீறியதற்காக பெல்லா 1 என்ற வர்த்தகக் கப்பலையும், கரீபியன் கடலில் சோபியா என்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் - ரஷியா போர்நிறுத்தம் தீர்மானம்: ஐ.நா. வாக்கெடுப்பைப் புறக்கணித்தது இந்தியா!
புதன் 25, பிப்ரவரி 2026 5:13:51 PM (IST)

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை: வன்முறையில் 25 வீரர்கள் பலி
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:04:21 PM (IST)

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்து விளையாடினால் கடும் வரி: உலக நாடுகளுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:01:42 PM (IST)

ஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? - ட்ரம்ப் மறுப்பு
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:29:58 AM (IST)

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி; 27 பேர் காயம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 11:45:04 AM (IST)

இந்தியா மீதான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:21:22 PM (IST)

