» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக மனோகரன் பதவி ஏற்பு

வியாழன் 15, பிப்ரவரி 2024 10:46:30 AM (IST)

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக மனோகரன் பொறுப்பேற்றார். 

நாகர்கோவில் நக்சலை சிறப்பு பிரிவில் பணியாற்றி வந்த இவரை திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி நேற்று மாலை (14.02.2024) சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 1999 ஆம் ஆண்டு நேரடி எஸ்.ஐயாக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் திறம்பட பணியாற்றி 2010ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory