» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி தொகுதியில் பிற்பகல் 3மணி வரை 50.71 சதவீத வாக்குப்பதிவு

வெள்ளி 19, ஏப்ரல் 2024 5:03:24 PM (IST)



தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இசை தமிழ்வாணன் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். 

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தென்காசி சட்டமன்ற தொகுதியில் 50.56 சதவீதமும், கடையநல்லூர்  தொகுதியில் 49.19 சதவீதமும், வாசுதேவ நல்லூர் தொகுதியில் 48.61 சதவீதமும்,  சங்கரன்கோவில்  தொகுதி யில் 47.96 சதவீதமும்,  ராஜபாளையம்  தொகுதியில் 53.82 சதவீதமும், ஸ்ரீவில்லி புத்தூர்  தொகுதியில் 54.75 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory