» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடிமைப்பணி தேர்வில் தூத்துக்குடி மருத்துவர் வெற்றி : ஆட்சியர் வாழ்த்து!

வெள்ளி 3, மே 2024 3:41:36 PM (IST)



குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று 143ஆவது இடம் பிடித்த தூத்துக்குடி மருத்துவர் நித்திலா பிரியந்திக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். 

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த மருத்துவர் சு.நித்திலா பிரியந்தி வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 143ஆவது இடம் பிடித்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர்  கோ.லட்சுமிபதி, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், பெற்றோர்கள் வெ.சுபாஷ் சந்திர போஸ், இரா.தா.திலகா ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

vijayalakshmiமே 3, 2024 - 05:07:34 PM | Posted IP 172.7*****

congratulation

Sdhaanushaமே 3, 2024 - 04:11:10 PM | Posted IP 162.1*****

Valthukal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory