» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலக புகைப்பட தினவிழா : நெல்லையில் புகைப்பட கலைஞர்கள் இரத்த தானம்!!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:49:14 PM (IST)

உலக புகைப்பட தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக இரத்த தானம் நடைபெற்றது.
உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த தினத்தை ஓ. பி. ஷர்மா என்ற புகைப்பட ஆசிரியர் 1988 இல் முன்வைத்து, 1991 முதல் அதிகாரப்பூர்வமாக கொண்டாட வழிவகை செய்தார்.
இன்று 86ஆவது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக சங்கர் காலனி ஷாலோம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை அரசு பொது மருத்துவமனையில் புகைப்பட கலைஞர்கள் குருதி வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)




