» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)

திருநெல்வேலி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார்குளம் சாலை மற்றும் இதர இடங்களில் போக்குவரத்தினை கட்டப்படுத்தும் பொருட்டு மாநகராட்சி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நேற்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பழையபேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனையை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் இம்முனையத்திற்கு எளிதாக வந்து பொருட்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் வாங்கி செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்புகள் இம்முனையத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இம்முனையத்திற்கு வந்து வாங்கி வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார்குளம் சாலை மற்றும் இதர இடங்களில் போக்குவரத்தினை கட்டப்படுத்தும் பொருட்டு மாநகராட்சி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நேற்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பழையபேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனையை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் இம்முனையத்திற்கு எளிதாக வந்து பொருட்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் வாங்கி செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்புகள் இம்முனையத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இம்முனையத்திற்கு வந்து வாங்கி வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

