» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)
பாளையங்கோட்டையில் விற்பனைக்காக 1.3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர.
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த நல்லகண்ணு மகன் ஆண்டி (53) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த நல்லகண்ணு மகன் ஆண்டி (53) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

