» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கத்திமுனையில் பைக் பறிப்பு: 4பேர் கும்பல் கைவரிசை - தூத்துக்குடியில் துணிகரம்!!
புதன் 14, பிப்ரவரி 2024 10:38:55 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து (21). இவர் நேற்று மதியம் புதிய துறைமுகம் பகுதியில் இருந்து பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் ரவுண்டான அருகே 4பேர் அவரை லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தியுள்ளனர்.
அவர் பைக்கை நிறுத்தியதும் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் அவரது மோட்டார் பைக்கை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)

மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம்: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:19:28 PM (IST)

விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரண்பாடு? நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளதா?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:05:50 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

பாஜகவுடன் பல பி டீம்கள் உள்ளனர்; கவனமாக வாக்களியுங்கள் - கனிமொழி எம்.பி. பிரச்சாரம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:10:31 PM (IST)

