» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கத்திமுனையில் பைக் பறிப்பு: 4பேர் கும்பல் கைவரிசை - தூத்துக்குடியில் துணிகரம்!!
புதன் 14, பிப்ரவரி 2024 10:38:55 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து (21). இவர் நேற்று மதியம் புதிய துறைமுகம் பகுதியில் இருந்து பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் ரவுண்டான அருகே 4பேர் அவரை லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தியுள்ளனர்.
அவர் பைக்கை நிறுத்தியதும் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் அவரது மோட்டார் பைக்கை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!
சனி 3, ஜனவரி 2026 12:53:48 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 10:14:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லை: காவல்துறை அறிக்கை
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:27 PM (IST)

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.
வெள்ளி 2, ஜனவரி 2026 5:22:59 PM (IST)

அமித்ஷா வருகைக்கு பின்பு பாஜக கூட்டணி அசுர சக்தியுடன் வெற்றி பெறப் போகிறது: தமிழிசை பேட்டி!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:56:55 PM (IST)


