» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின் இணைப்பு இல்லாத வி.ஏ.ஓ அலுவலகம்: தூத்துக்குடியில் அவலம்!!
புதன் 31, ஜூலை 2024 3:03:38 PM (IST)

தூத்துக்குடியில் அய்யனடைப்பு வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே அய்யனடைப்பு கிராமம் உள்ளது. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 6 மாத காலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. தனி இணைப்பு இல்லாததால் அருகில் உள்ள ரேஷன் கடையில் இருந்து மின் சப்ளை வந்துள்ளது. அதனை மின் மின்வாரிய அலுவலர்கள் துண்டித்து விட்டனர்.
 கிராமங்களை காக்க வேண்டிய நிர்வாக அலுவலகத்திலேயே மின் இணைப்பு இல்லாமல் இப்படியொரு நிலை என்றால் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய வேண்டிய அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு எப்படிச் சென்றடையும். எனவே மாவட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)

பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:50:13 PM (IST)




