» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்பதா? அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:21:39 AM (IST)
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதற்கு தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என்ற கேள்விக்கு, '2024-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, 'பிச்சை எடுத்தார்கள்' என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அரசு பணி தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, தி.மு.க. அரசு இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)

புதிய கல்குவாரிக்கு அனுமதி அளிக்க எதிர்ப்பு : இருதரப்பினர் வாக்குவாதம்!
புதன் 17, செப்டம்பர் 2025 8:24:51 AM (IST)

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)
