» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் குழந்தைகள், பெண்கள் உட்பட 29 பேர் உயிரிழப்பு!!
சனி 27, செப்டம்பர் 2025 8:54:37 PM (IST)
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 29பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 29பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியரும் செந்தில் பாலாஜியும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு மயக்கமடைந்த நபர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க அவர்கள் அறிவுறுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)
