» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:29:22 AM (IST)
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
‘தித்வா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், வரும் விமானங்கள் என 47 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மழையின் வேகம் ஓரளவு குறைந்ததோடு, இந்திய வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. ஆனால் சென்னை -யாழ்ப்பாணம்-சென்னை ஆகிய 2 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே கார் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 10:42:29 AM (IST)

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
திங்கள் 1, டிசம்பர் 2025 10:30:10 AM (IST)

காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து: 11 பேர் உடல் நசுங்கி பலி
திங்கள் 1, டிசம்பர் 2025 8:34:22 AM (IST)

பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு: மாமியார், மருமகள் கைது!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:26:43 AM (IST)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 8:57:11 PM (IST)

டிட்வா புயல்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால அறை திறப்பு!
ஞாயிறு 30, நவம்பர் 2025 2:14:31 PM (IST)




