» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி புதிய சார் ஆட்சியராக விவேக் யாதவ் நியமனம்: தலைமைச் செயலாளர் உத்தரவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:01:06 AM (IST)
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சார் ஆட்சியராக விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பியுள்ள 14 இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உதவி ஆட்சியர்களாகப் புதிய பணியிடங்களை வழங்கி அரசுத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சேலம் மாவட்டப் பயிற்சி ஆட்சியர் விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் தூத்துக்குடி கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டப் பயிற்சி ஆட்சியர் டி. புவனேஷ்ராம் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

தேர்தல் வெற்றிகளுக்கு எதிராக வழக்கு: முதல்வர் விஜய் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:48:40 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்: கணவர், மாமியார் மீது பெற்றோர் புகார்!
செவ்வாய் 7, ஜூலை 2026 10:40:59 AM (IST)

பெண் கழுத்தறுத்துக் கொடூர கொலை; 8 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, ஜூலை 2026 10:14:02 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)


