» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றியதாக ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் எதிரொலியாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் (27). இவர் உபி.,மாநில உள்ளூர் அணிக்காக விளையாடி வருவதுடன் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் மீது காஸியாபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பாலியர புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில் "கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியுள்ளார். போலீசாரும் இவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக 2 சூப்பர் ஓவர்கள்: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:35:59 AM (IST)

டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?
புதன் 11, பிப்ரவரி 2026 12:39:47 PM (IST)

கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது சவால்: இந்திய உதவிப் பயிற்சியாளர் தகவல்
புதன் 11, பிப்ரவரி 2026 12:32:07 PM (IST)

டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய இந்தியா!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:24:30 AM (IST)

யு19 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு
சனி 7, பிப்ரவரி 2026 3:43:39 PM (IST)

இந்தியாவுடன் விளையாட மறுப்பு: பாக். அணி மறுபரிசீலனை செய்ய இலங்கை வலியுறுத்தல்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:06:16 AM (IST)

