» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:18:37 PM (IST)

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க டிசிடபிள்யூ நிறுவனம் திருச்செந்தூர் அரசு மருத்துவ மனையை சுத்தம் செய்ய தினமும் 2 சுகாதார பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.
கோட்டாட்சியர் சுகுமாறன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், மருத்துவர் சுமதி மற்றும் டிசிடபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று முதல் அப்பணி துவங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

மனிதம்Aug 13, 2024 - 01:26:52 AM | Posted IP 162.1*****