» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:18:37 PM (IST)

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க டிசிடபிள்யூ நிறுவனம் திருச்செந்தூர் அரசு மருத்துவ மனையை சுத்தம் செய்ய தினமும் 2 சுகாதார பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.
கோட்டாட்சியர் சுகுமாறன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், மருத்துவர் சுமதி மற்றும் டிசிடபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று முதல் அப்பணி துவங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!
சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
சனி 8, நவம்பர் 2025 8:47:30 AM (IST)

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)

தாமிரபரணி கரையில் பனை விதைகள் விதைக்கும் விழா: சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!
வியாழன் 6, நவம்பர் 2025 5:16:48 PM (IST)





மனிதம்Aug 13, 2024 - 01:26:52 AM | Posted IP 162.1*****