» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:18:37 PM (IST)

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க டிசிடபிள்யூ நிறுவனம் திருச்செந்தூர் அரசு மருத்துவ மனையை சுத்தம் செய்ய தினமும் 2 சுகாதார பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.
கோட்டாட்சியர் சுகுமாறன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், மருத்துவர் சுமதி மற்றும் டிசிடபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று முதல் அப்பணி துவங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

மனிதம்Aug 13, 2024 - 01:26:52 AM | Posted IP 162.1*****