» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:18:37 PM (IST)

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 2 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க டிசிடபிள்யூ நிறுவனம் திருச்செந்தூர் அரசு மருத்துவ மனையை சுத்தம் செய்ய தினமும் 2 சுகாதார பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.
கோட்டாட்சியர் சுகுமாறன், காவல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், மருத்துவர் சுமதி மற்றும் டிசிடபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று முதல் அப்பணி துவங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

மனிதம்Aug 13, 2024 - 01:26:52 AM | Posted IP 162.1*****