» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா SC, ST ஆணையத் தலைவர் தகவல்
திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)
தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் ...

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)
திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)
திசையன்விளை தங்கையின் கணவரை தாக்கியதாக அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)
காலநிலை மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு காரணமாகின்றோம் என்பதை பொதுமக்கள், பணியாளர்கள் அனைவரும் உணர்ந்து சிந்தித்து...

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)
திருநெல்வேலியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 466பேருக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் ....

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி படுகொலை வழக்கு தொடர்பாக பிளஸ் 1 மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.

திருநெல்வேலியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: தமிழ்நாடு அரசிற்கு விவசாயிகள் நன்றி!
வெள்ளி 21, மார்ச் 2025 5:42:31 PM (IST)
திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்மாவட்ட விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வேளாண்மை....

நெல்லை மாவட்டத்தில் கொலை, குற்றச் செயல்கள் குறைந்துள்ளன: காவல்துறை விளக்கம்
வெள்ளி 21, மார்ச் 2025 11:57:46 AM (IST)
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளால் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக....

முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனரும் பணியிடை நீக்கம்!
வெள்ளி 21, மார்ச் 2025 8:38:50 AM (IST)
நெல்லை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை விவகாரத்தில் உதவி கமிஷனர் மீதும் பணி இடைநீக்க நடவடிக்கையை ...

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 21, மார்ச் 2025 8:36:55 AM (IST)
2 வழக்குகளில் முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மூவர் கொலை வழக்கில் நால்வரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம்!!
வியாழன் 20, மார்ச் 2025 7:58:17 PM (IST)
சங்கரன்கோவில் அருகே மூவர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டது.

திசையன்விளை வட்டத்தில் வளர்ச்சி பணிகள் : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
வியாழன் 20, மார்ச் 2025 11:43:40 AM (IST)
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)
நெல்லை மாநகரில் நேற்று நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது டௌபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க நடந்த...

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை : காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட்
புதன் 19, மார்ச் 2025 4:57:26 PM (IST)
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை எதிரொலியாக காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.