» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமித்ஷா நாளை நெல்லை வருகை: ஏற்பாடுகள் தீவிரம் - 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:32:15 PM (IST)
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை நெல்லை வருகை தருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 4:29:37 PM (IST)
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது : சபாநாயகர் மு.அப்பாவு பெருமிதம்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:27:54 PM (IST)
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த முதன்மை மாநிலமாக திகழ்கிறது ....

தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:22:29 PM (IST)
இவ்விருதுடன் காசோலை ரூ.1,00,000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெற இணையதளத்தில் விண்ணப்பித்து,,,,

திருபுவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கு: தென்காசி உட்பட 10 இடங்களில் என்ஐஏ சோதனை!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:09:02 AM (IST)
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில்...

நீர்வரத்து சீரானது; குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 8:43:01 AM (IST)
நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

உலக புகைப்பட தினவிழா : நெல்லையில் புகைப்பட கலைஞர்கள் இரத்த தானம்!!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:49:14 PM (IST)
உலக புகைப்பட தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக இரத்த தானம் நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நிறுத்தம் : பயணிகள் வரவேற்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 10:55:28 AM (IST)
நாகர்கோவில்-கோவை மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக....

ஆய்வுக்கு சென்றபோது பெண் ஊழியரிடம் அத்துமீறல் : அதிகாரியிடம் விசாகா கமிட்டி விசாரணை
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:33:55 AM (IST)
ஆய்வுக்கு சென்ற இடத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து அதிகாரியிடம் ....

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:30:56 AM (IST)
சங்கரன்கோவிலில் நகராட்சி தேர்தலில் தலைவர் பதவியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. 22 வாக்குகள் பெற்று கவுசல்யா வெற்றி பெற்றார்.

மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன் : நெல்லை அருகே குடும்ப தகராறில் விபரீதம்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:25:59 AM (IST)
நெல்லை அருகே குடும்ப தகராறு காரணமாக மாமியாரின் கைவிரலை மருமகன் கடித்து துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 4:46:59 PM (IST)
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ...

ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை : நெல்லையில் பரிதாபம்
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 8:58:23 PM (IST)
ரயில்முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரியில் நிறுத்தம் : நெல்லை எம்பிக்கு பயணிகள் நலச்சங்கம் நன்றி
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 9:54:22 AM (IST)
புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் பெற்று தந்த ராபர்ட் ப்ரூஸ் எம்பிக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு : ஆட்சியர் தகவல்
சனி 16, ஆகஸ்ட் 2025 12:54:02 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.