» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:12:55 PM (IST)
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:07:03 PM (IST)
திருநெல்வேலியில் மனு அளித்த குறுகிய நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் நிறைவேற்றினார்.

தென்காசி கோவிலில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:29:25 AM (IST)
19 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான ...

கிணற்றில் மிதந்த அக்காள்-தங்கை உடல்கள் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:50:05 AM (IST)
சுரண்டை அருகே கிணற்றில் அக்காள்-தங்கை பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து....

நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 4:34:18 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு கத்திக்குத்து: தந்தை கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:24:32 AM (IST)
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை கத்தியால் குத்திய மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கனமழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:23:32 PM (IST)
தென்காசி மாவட்டம் மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:19:01 PM (IST)
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:07:27 AM (IST)
தென்காசி மாவட்டம் புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:09:33 PM (IST)
தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தேர்வான தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாள் பயிற்சி நெல்லை இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு....

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)
நெல்லை அருகே சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக...