» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!
சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகளை ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது 2025-2026 உள்ளுர் பகுதி வளர்ச்சி நிதியின் மூலம் 30 மேஜை நாற்காலிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமானராபர்ட் புரூஸ் வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்பாமாவரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்னதாய் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்அழகு திருமலைவேல் நம்பிதொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி தூதர குழு உறுப்பினர் சங்கரி நடராஜன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பீர் முஹம்மது, நிர்வாகிகள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்மீனாள் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி. ஹனிபா, வார்டு உறுப்பினர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, வார்டு துணைச் செயலாளர் ராம்குமார் வார்டு செயலாளர் அசன் பீர்முகமது, இளைஞரணி துணை அமைப்பாளர சாகித் மைதீன், பொன்ராஜ் உட்பட பலர் கல்நது கொண்டனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது 2025-2026 உள்ளுர் பகுதி வளர்ச்சி நிதியின் மூலம் 30 மேஜை நாற்காலிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமானராபர்ட் புரூஸ் வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்பாமாவரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்னதாய் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்அழகு திருமலைவேல் நம்பிதொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி தூதர குழு உறுப்பினர் சங்கரி நடராஜன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பீர் முஹம்மது, நிர்வாகிகள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்மீனாள் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி. ஹனிபா, வார்டு உறுப்பினர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, வார்டு துணைச் செயலாளர் ராம்குமார் வார்டு செயலாளர் அசன் பீர்முகமது, இளைஞரணி துணை அமைப்பாளர சாகித் மைதீன், பொன்ராஜ் உட்பட பலர் கல்நது கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 3:28:49 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு ஏப். 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 12:51:02 PM (IST)

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

நாங்குநேரி அருகே விவசாயி வெட்டிக்கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 18, மார்ச் 2026 8:27:31 AM (IST)

