» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் பதிவு: செப்.30 வரை நீட்டிப்பு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:35:22 PM (IST)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் செப்.30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் 30.09.02024 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயனாளிகள் மேற்படி கால அவகாசத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

வரதராஜ்Aug 14, 2024 - 06:46:57 AM | Posted IP 172.7*****