» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் பதிவு: செப்.30 வரை நீட்டிப்பு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:35:22 PM (IST)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் செப்.30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் 30.09.02024 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயனாளிகள் மேற்படி கால அவகாசத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

வரதராஜ்Aug 14, 2024 - 06:46:57 AM | Posted IP 172.7*****