» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் கோவிலில் வெயிலில் காத்துக் கிடக்கும் பக்தர்கள்!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 10:38:34 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சுற்றுப் பிரகாரத்தில் மேற்கூரை இல்லாததால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Sakthi Murugan: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கூரை இல்லாததால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலில் பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொது தரிசனம் செல்லும் மக்கள், பெரியவர்கள், கைக்குழந்தைகளுடன் கடும் வெயிலை சந்தித்து வருகின்றனர். பல கோடி வருமானம் வருமானத்தை அள்ளித்தரும் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தராமல் தமிழக அரசும், அறநிலைத்துறையும் புறக்கணித்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் கருத்து
kichaAug 14, 2024 - 09:58:16 AM | Posted IP 172.7*****
பல கோடி வருமானம்
அது தான்Aug 14, 2024 - 08:34:43 AM | Posted IP 172.7*****
அரசுக்கும் மூளை இல்லை
kannanAug 14, 2024 - 07:09:36 AM | Posted IP 162.1*****
குட்
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

undiyal varumaanamAug 14, 2024 - 01:50:11 PM | Posted IP 162.1*****