» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பில் கபடி போட்டி!
வியாழன் 16, ஜனவரி 2025 12:11:22 PM (IST)

தென்காசி மாவட்டம் மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பாக 43ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.
கபடிபோட்டியை தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் பி.ரவி தலைமையில மாநில துணை தலைவர் ஆர் எஸ் ஆர்மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், மாநில பொருளாளர் அருண்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் துவங்கி வைத்தனர். போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெத்துராஜ், செயலாளர் ராஜகோபால், விளாத்திகுளம் வசந்த் ஜெயக்குமார், விளாத்திகுளம் சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்கள் சங்கர் செந்தில், மனோகர், விழாக்குழு தலைவர் முருகன், செயலாளர் பழனிவேல் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)
