» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பில் கபடி போட்டி!
வியாழன் 16, ஜனவரி 2025 12:11:22 PM (IST)

தென்காசி மாவட்டம் மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பாக 43ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.
கபடிபோட்டியை தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் பி.ரவி தலைமையில மாநில துணை தலைவர் ஆர் எஸ் ஆர்மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், மாநில பொருளாளர் அருண்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் துவங்கி வைத்தனர். போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெத்துராஜ், செயலாளர் ராஜகோபால், விளாத்திகுளம் வசந்த் ஜெயக்குமார், விளாத்திகுளம் சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்கள் சங்கர் செந்தில், மனோகர், விழாக்குழு தலைவர் முருகன், செயலாளர் பழனிவேல் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)
