» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்

புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)



கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் அஞ்சலகத்தில் பொங்கல் விழா போஸ்ட் மாஸ்டர் ஏ. சுடர்வேல்முருகன் தலைமையில் நடைபெற்றத. விழாவில் அஞ்சல் உதவியாளர்கள் முத்துசாமி, மாரியம்மாள், மகாராணி, பண்டாரம் மற்றும் தபால்காரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory