» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பணியின் போது பத்திரிக்கையாளர்கள் மரணம்: ரூ.5லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 12:45:32 PM (IST)
கன்னியாகுமரியில் பணியின் போது இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண் பிரின்சன், சரவணன் ஆகியோர் பணியின் போது உயிர் இழந்ததால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியை அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், நிவாரண நிதி பெற பரிந்துரை செய்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் தமிழ்நாடு பிரஸ் கிளப், நாகர்கோவில் பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)

வீடுகளுக்கான மின் கட்டண உயராது; 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:45:26 AM (IST)

சாலைத் தடுப்புச்சுவரில் மோதி எலக்ட்ரிக் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது: 21 பேர் காயம்!
திங்கள் 30, ஜூன் 2025 8:42:32 AM (IST)
