» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பணியின் போது பத்திரிக்கையாளர்கள் மரணம்: ரூ.5லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 12:45:32 PM (IST)
கன்னியாகுமரியில் பணியின் போது இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண் பிரின்சன், சரவணன் ஆகியோர் பணியின் போது உயிர் இழந்ததால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியை அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், நிவாரண நிதி பெற பரிந்துரை செய்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் தமிழ்நாடு பிரஸ் கிளப், நாகர்கோவில் பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
