» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 4:33:52 PM (IST)
பாரீசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி இரு பதக்கங்களைப் பெற்றது.

பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அசுதோஷ் சர்மா அபாரம் : லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:36:00 AM (IST)

ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் முதல் சதம் : ஹைதராபாத் அணி புதிய சாதனை!
திங்கள் 24, மார்ச் 2025 12:32:41 PM (IST)

ருதுராஜ், ரச்சின் அபாரம் : மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது சென்னை!
திங்கள் 24, மார்ச் 2025 10:41:49 AM (IST)

ஐபிஎல் 2025 முதல் டி20 போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஞாயிறு 23, மார்ச் 2025 10:07:48 AM (IST)

சர்வதேச டி20 போட்டியில் அதிவேக விரட்டல்: பாகிஸ்தான் அணி உலக சாதனை!
சனி 22, மார்ச் 2025 12:30:19 PM (IST)

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் : பென் டக்கெட் சவால்
வியாழன் 20, மார்ச் 2025 12:26:34 PM (IST)
