» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு!
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:01:46 AM (IST)
திசையன்விளையில் மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்து அச்சம்பாட்டைச் சோ்ந்த மைக்கிள் பாலாஜி மகன் கிஷோா், திசையன்விளையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். இவரை ஆசிரியை ஆஷா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவா் பள்ளிக்குச் செல்லவில்லையாம். பெற்றோரிடம் தன்னை ஆசிரியை அடித்ததாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து, அவரது தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது திசையன்விளை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீசார் ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
