» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு!

வெள்ளி 8, டிசம்பர் 2023 8:01:46 AM (IST)

திசையன்விளையில் மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்  மடத்து அச்சம்பாட்டைச் சோ்ந்த மைக்கிள் பாலாஜி மகன் கிஷோா், திசையன்விளையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். இவரை ஆசிரியை ஆஷா கண்டித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், அவா் பள்ளிக்குச் செல்லவில்லையாம். பெற்றோரிடம் தன்னை ஆசிரியை அடித்ததாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து, அவரது தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது திசையன்விளை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீசார் ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory