» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு!
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:01:46 AM (IST)
திசையன்விளையில் மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்து அச்சம்பாட்டைச் சோ்ந்த மைக்கிள் பாலாஜி மகன் கிஷோா், திசையன்விளையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். இவரை ஆசிரியை ஆஷா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவா் பள்ளிக்குச் செல்லவில்லையாம். பெற்றோரிடம் தன்னை ஆசிரியை அடித்ததாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து, அவரது தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது திசையன்விளை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீசார் ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)




