» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு!
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:01:46 AM (IST)
திசையன்விளையில் மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்து அச்சம்பாட்டைச் சோ்ந்த மைக்கிள் பாலாஜி மகன் கிஷோா், திசையன்விளையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். இவரை ஆசிரியை ஆஷா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவா் பள்ளிக்குச் செல்லவில்லையாம். பெற்றோரிடம் தன்னை ஆசிரியை அடித்ததாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து, அவரது தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது திசையன்விளை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீசார் ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
