» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடு புகுந்து நகை திருட்டு: இளைஞா் கைது

வியாழன் 4, ஜனவரி 2024 12:15:16 PM (IST)

கங்கைகொண்டான் அருகே வீடு புகுந்து நகையைத் திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் காலனி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் திருப்பாச்செல்வி (41). இவா், கடந்த டிச.29 ஆம் தேதி வெளியே சென்று திரும்பியபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2.5 பவுன் நகையை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே ஊரைச் சோ்ந்த பரமேஸ்வரன் (எ) பரமன் (26) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவரை போலீசார் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory