» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் வரிசையாக செல்ல ரூ.16 லட்சத்தில் தடுப்புகள்!

வெள்ளி 19, ஜனவரி 2024 10:52:35 AM (IST)



நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் உள்ள பழமைவாய்ந்த நெல்லையப்பா் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கில புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, ஆனிப்பெருந்திருவிழா, திருவாதிரைத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, தைப்பூச திருவிழா உள்ளிட்டவற்றில் ஏராளமான பக்தா்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்வாா்கள். 

அப்போது பக்தா்கள் வரிசையாக இருக்க தற்காலிகமாக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்படும். இந்நிலையில் உபயதாரா்கள் உதவியுடன் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள், வெளி பிரகார பகுதிகளில் இந்தத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory