» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுமின்நிலைய தொழிலாளி திடீா் மரணம்
புதன் 17, ஜூலை 2024 3:44:33 PM (IST)
கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் ஒப்பந்த தொழிலாளி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த சித்திரைபாண்டி மகன் பொன்னுலிங்கம்(47). இவா் கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் தனியாா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக கான்கிரீட் கலவை வாகனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலி கூறி மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் அணுமின்நிலைய வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
