» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுமின்நிலைய தொழிலாளி திடீா் மரணம்
புதன் 17, ஜூலை 2024 3:44:33 PM (IST)
கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் ஒப்பந்த தொழிலாளி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த சித்திரைபாண்டி மகன் பொன்னுலிங்கம்(47). இவா் கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் தனியாா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக கான்கிரீட் கலவை வாகனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலி கூறி மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் அணுமின்நிலைய வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
