» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுமின்நிலைய தொழிலாளி திடீா் மரணம்
புதன் 17, ஜூலை 2024 3:44:33 PM (IST)
கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் ஒப்பந்த தொழிலாளி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த சித்திரைபாண்டி மகன் பொன்னுலிங்கம்(47). இவா் கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் தனியாா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக கான்கிரீட் கலவை வாகனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். 
 இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலி கூறி மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் அணுமின்நிலைய வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். .
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)




