» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுமின்நிலைய தொழிலாளி திடீா் மரணம்
புதன் 17, ஜூலை 2024 3:44:33 PM (IST)
கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் ஒப்பந்த தொழிலாளி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த சித்திரைபாண்டி மகன் பொன்னுலிங்கம்(47). இவா் கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் தனியாா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக கான்கிரீட் கலவை வாகனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலி கூறி மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் அணுமின்நிலைய வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
