» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:18:20 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நுண்ணூர செயலாக்க மையத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மடத்தூர் பான் செக்கர்ஸ் துவக்க பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

சந்திரன்Sep 2, 2025 - 06:37:10 PM | Posted IP 172.7*****