» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்த ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 3.0 மென்பொருள் வழியாக இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை முறையாகப் பின்பற்றிப் பத்திரம் பதிவு செய்வது குறித்துக் கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பத்திரம் எழுத்தாளர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்குச் சார் பதிவாளர் பி.சுதாகர் குமார் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இக் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரம் எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி உதவியாளர்கள், சார் பதிவாளர் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு புதிய மென்பொருள் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)


