» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கிய செவ்வாடை பக்தர்கள்!
வெள்ளி 8, டிசம்பர் 2023 10:27:26 AM (IST)

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் உணவுப் பொருட்களும் தண்ணீரும் வழங்கினர்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேல்மருவத்தூர் சித்தர்பீடம் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களின் அருளாசியுடன் பக்தர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகி்னறனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு செவ்வாடை பக்தர்கள் உணவுப் பொருட்களும் தண்ணீரும் வழங்கினர். இதுபோல் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பல்வேறு பகுதிகளிலும் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கத்தினர் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி தொண்டு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)
