» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
புதன் 25, ஜூன் 2025 12:47:01 PM (IST)
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சடலத்தை கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான முழுப்பின்னணி என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இ.பி.எஸ். உத்தரவு
வியாழன் 26, ஜூன் 2025 12:54:37 PM (IST)

மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 26, ஜூன் 2025 12:42:54 PM (IST)

மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்: அறநிலையத்துறை உத்தரவு!
வியாழன் 26, ஜூன் 2025 12:21:25 PM (IST)

எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு பதவி வெறி: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!!
வியாழன் 26, ஜூன் 2025 12:13:05 PM (IST)

போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரணை!
வியாழன் 26, ஜூன் 2025 10:53:28 AM (IST)

பணம் வசூலித்த எஸ்.ஐ., 2 போலீசார் சஸ்பெண்ட் : பெண் போலீஸ் உள்பட 7 பேர் இடமாற்றம்!!
வியாழன் 26, ஜூன் 2025 9:01:06 AM (IST)
