» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜபாளையம் தொகுதி : வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:46:10 AM (IST)



தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் ஜா. பிரிசில்லா பாண்டியன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நலன், சமூக நீதி மற்றும் தொகுதியின் முன்னேற்றத்தை முன்னிறுத்தித் தீவிரமாகப் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory