» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)

குமரி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 306 மது பானங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பரக்குன்று அருகே தெற்றிக்குழி பகுதியில் தனி பிரவு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வினு என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அங்கு சட்ட விரோதமாக மதுபானங்கள பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 306 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பளுகல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தப்பிச் சென்ற வினுவை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் : ஆயர் பேரவை அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 11:32:36 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)

அரசு கேபிள் கட்டணம் 50% குறைப்பு; 10 லட்சம் பேருக்கு பைக் மானியம்: இபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:23:25 PM (IST)

வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்: இபிஎஸ்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:37:19 PM (IST)

