» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:07:07 AM (IST)

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ரமேஷ் முன்னிலை வைத்தார். அரசியல் ஆலோசனை குழு செயலாளர் முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் முருகபூபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநில மீனவர் அணி செயலாளர் தர்மம், நிர்வாகிகள் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட தலைவர் பேச்சி ராஜா, பொருளாளர் காயல் அமுலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி, சரவணன், மணி, பிஎஸ் முருகன், ஜெயக்கொடி, இக்பால், ராஜ்குமார், நக்கீரன், பொன்ராஜ், மகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

PEOPLESAug 14, 2024 - 03:58:57 PM | Posted IP 172.7*****