» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:07:07 AM (IST)

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ரமேஷ் முன்னிலை வைத்தார். அரசியல் ஆலோசனை குழு செயலாளர் முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் முருகபூபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநில மீனவர் அணி செயலாளர் தர்மம், நிர்வாகிகள் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட தலைவர் பேச்சி ராஜா, பொருளாளர் காயல் அமுலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி, சரவணன், மணி, பிஎஸ் முருகன், ஜெயக்கொடி, இக்பால், ராஜ்குமார், நக்கீரன், பொன்ராஜ், மகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

PEOPLESAug 14, 2024 - 03:58:57 PM | Posted IP 172.7*****