» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் செப். 17இல் மீலாது நபி: அரசு ஹாஜி அறிவிப்பு
புதன் 4, செப்டம்பர் 2024 10:05:40 PM (IST)
தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி அறிவித்துள்ளார்.

"இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் செப்.4 பிறை தென்படாததால், ஸஃபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து செப். 6ஆம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)

ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)

நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

சாமான்யன்Sep 4, 2024 - 10:24:31 PM | Posted IP 162.1*****