» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)
தமிழ் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டுப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில்கள்:
நெல்லை - எழும்பூர் (வண்டி எண்: 06070): நெல்லையிலிருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 11:40 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும்.
எழும்பூர் - நெல்லை (வண்டி எண்: 06069): வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு நெல்லை வந்தடையும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலீசாரைத் தாக்க முயன்றதாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு: எஸ்.ஐ., மண்டை உடைந்தது!
புதன் 8, ஏப்ரல் 2026 8:38:27 AM (IST)

புழல் சிறையிலிருந்து தாக்கல்:ஹரி நாடார் மனு தள்ளுபடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)

